×

சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆய்வு செய்கிறார். ராஜீவ்காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, பெரியமேடு மருந்துசேமிப்பு கிடங்கையும் பார்வையிடுகிறார். செங்கல்பட்டிலுள்ள தடுப்பு மருந்து மையம், ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தையும் பார்வையிடுகிறார். …

The post சென்னையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் appeared first on Dinakaran.

Tags : Union Minister Harshvardhan ,Corona ,Chennai ,Union Minister ,Harshvardhan ,Rajiv Gandhi Hospital ,Omanturar Hospital ,Corona vaccine ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...