பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு குடும்பத்தினருடன் சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கினாம்பட்டியில் உள்ள வீட்டில் ஆய்வு செய்து வரும் போலீஸ் திருநாவுக்கரசு குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி