×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி பயனடைய வேண்டும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் 7.13 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க 1,644 மையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Chennai Corporation , Chennai Corporation, Polio Drops, Camp
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...