×

கூடலூர் அருகே விளை நிலத்திற்குள் புகுந்த யானை தாக்கி இளைஞர் பலி

நீலகிரி: கூடலூர் அருகே எல்லைமலையில் விளை நிலத்திற்குள் புகுந்த யானை தாக்கி பிரேம் என்ற இளைஞர் உயிரிழந்தார். விளைநிலத்திற்குள் புகுந்த யானையை விரட்ட முயன்றபோது பிரேமை யானை தாக்கியுள்ளது. இதையடுத்து 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினரும், பொதுமக்களும் யானையை விரட்டினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : field ,Kodalur , Gudalur, elephant, young, sacrifice
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...