சென்னை: வரும் 9-ம் தேதி மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி தமிழகத்தில் வலுவான கட்டமைப்போடு செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி