×

அபிநந்தனை விடுவித்த அண்டை நாட்டிற்கு நன்றி : கமல் பேச்சு

சென்னை: சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அபிநந்தன் விடுவிக்கப்பட்டார் என்ற செய்தியால் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், அவரை விடுவித்த அண்டை நாட்டிற்கு நன்றி என கூறியுள்ளார். ஆசியாவில் மய்யத்தை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : neighbors ,Abhinandan: Kamal Talk , Indian pilot Abhinandan, Pakistan, Kamal
× RELATED தேனி சுற்றுப்புற பகுதிகளில் பரவும் கொரோனா: அச்சத்தில் கிராம மக்கள்