×

குக்கர் சின்னத்தை அடுத்த 15 நாட்களுக்கு யாருக்கும் உத்தரவிடக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது: ராஜா செந்தூர்பாண்டியன்

டெல்லி: குக்கர் சின்னத்தை அடுத்த 15 நாட்களுக்கு யாருக்கும் உத்தரவிடக்கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.  குக்கர் சின்னம் ஒதுக்க மீண்டும் நீதிமன்றத்தை அணுகவுள்ளோம் எனவும், குக்கர் சின்னம் கிடைப்பதில் டிடிவி தினகரன் தரப்புக்கு எந்த தடையும் இருக்காது  எனவும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Court ,anyone ,Raja Senthurbandian , Court notifies,anyone , issue cooker, logo ,15 days: Raja Senthurbandian
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...