×

ஆலந்தூர் படவேட்டம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்ற உத்தரவு

சென்னை:  சென்னை ஆலந்தூர் படவேட்டம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்கண்ட உத்தரவை இந்துசமய அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Alantur Bhadvettamman ,plant , Alandur Bhavarettamman temple, cone shaped sill
× RELATED பட்டாசு ஆலை விபத்து: ஆலை உரிமையாளர் ரூ.5 லட்சம் நிதியுதவி