×

2018ல் நக்கீரன் கோபால் கைதானபோது தர்ணாவில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் வைகோ ஆஜர்

சென்னை : 2018ல் நக்கீரன் கோபால் கைதானபோது தர்ணாவில் ஈடுபட்டது தொடர்பான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகியுள்ளார். சிந்தாதரிப்பேட்டை போலீசார் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vaiko Azhar ,Nakheeran Gopal in Darna , Nakheeran Gopal, Dharna, Vaiko, Egamboor Court, Motam
× RELATED தேச துரோக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்