×

அரூர், பாப்பிரெட்டிபட்டி வட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் மலர்விழி அறிவிப்பு

தருமபுரி: அரூர், பாப்பிரெட்டிபட்டி வட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை என தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். நாளை தீர்த்தமலை, தீர்த்தகிரி ஈஸ்வரர் மாசி மக தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 2-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,Papirpetipatti ,announcement ,Collector , Aroor, Pappirippatti, local holidays, collector flower shop
× RELATED கோடை விடுமுறை எதிரொலி; பயணிகளின்...