×

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானித்தான் அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம்

ஸ்ரீநகர் : புல்வாமா மாவட்டத்தில் நேற்று சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு ஆப்கானித்தான் அதிபர் அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தீவிரவாதம் என்பது புற்றுநோய் போன்றது, அனைவரும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ashraff ,Afghan ,attack ,soldiers ,Pulwama ,CRPF , Pulwama, CRPF soldiers, terrorist attack, Afghan president Ashraff
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...