×

உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டது

திருப்பூர் : உடுமலை அருகே சுற்றிதிரிந்த சின்னதம்பி யானை இரண்டாவது முறையாக பிடிபட்டுள்ளது. மயக்க மருந்து செலுத்தியும், 2 கும்கி யானைகள் உதவியுடனும் பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை, வனத்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதையடுத்து யானையை வரகளியாறு முகாமில் விட திட்டமிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Udumalai , Chinnathambi Elephant, Forest Department, Kumki Elephant, Vallakirai Camp
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு