டெல்லி : புல்வாமாவில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டது என்றும், இதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியுள்ளது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். புல்வாமாவில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதல் இந்தியாவின் அமைதியை ஒரு போதும் சீ்ர்குலைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி