×

ஜெ., மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது : ஐகோர்டில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்மனு தாக்கல்

சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணை தொடர்வதை தடுக்கவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜெ., மரணத்திற்கான காரணம் மட்டுமல்ல, சிகிச்சை குறித்து விசாரிக்கவும் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jay ,death trial ,Arumugamasi Commission , J., Death, Hour, Armsmax Commission
× RELATED ரிக்கி பாண்டிங்கை அணுகவில்லை: ஜெய் ஷா