×

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி... முதல்வர் உத்தரவு

சென்னை: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தவறி விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். கடந்த 27-ம் தேதி ஆஞ்சநேயர் கோவிலில் கைங்கர்ய பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Archcher ,Namakkal Anjaneyar , Rs.5 lakhs ,Archcher family ,Namakkal Anjaneyar ,temple
× RELATED ஆஞ்சநேயருக்கு முத்தங்கி அலங்காரம்