×

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அருண் பிரசாத்தின் மனுவை பற்பகலில் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். யானைகளை வேறு இடத்துக்கு கொண்டு செல்வது பற்றி விதிகளை வகுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,Chinnathampi , Chinnathampi elephant, Kumki, high court, animal welfare activist
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...