×

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் : திருநாவுக்கரசர்

சென்னை : ஜாக்டோ-ஜியோ போராட்டம் கைவிடப்பட்டதால் அரசு ஊழியர்-ஆசிரியர் மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வரட்சி பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், பொய் வாக்குறுதிகளை தந்து பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : struggle ,Thirunavukkarar , The Zakto-Geo scramble, the case, the Thirunavukkarar
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...