×

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது: அன்புமணி ராமதாஸ்

திருச்செங்கோடு: ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாண்ட விதம் முற்றிலும் தவறானது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு அளிக்கும் விரிவான அறிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாணவர் தேர்ச்சிக்கு ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்க வேண்டும் எனவும் திருச்செங்கோட்டில் அன்புமணி பேட்டி அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Dhammani Ramadoss , government,Jacto-Geo,struggle,wrong,Anbumani Ramadoss
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை