×

கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : கன்னியாகுமரி மாவட்ட நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடை புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வழங்கக்கோரிய தங்கப்பன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பால் மாநில வளர்ச்சி முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court , Kanyakumari, water bodies, occupations, high court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...