×

தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி : தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடியில் கல்குவாரி நீரில் மூழ்கி தாய், மகள் உயிரிழந்துள்ளனர். குட்டையில் தவறிவிழுந்த மகள் மீனாட்சியை காப்பாற்ற தண்ணீரில் குதித்து தாய் மாதேவியும் உயிரிழந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhenkanikkottai ,Gulwwari , Dhenkanikottai, Gulwavari, drowning in water
× RELATED தேன்கனிக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க டிஎஸ்பி அறிவுரை