மதுரை: மதுரையில் ரூ.5 கோடி செலவில் தமிழன்னை சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், சென்னை அண்ணா நூலகத்திற்கு ரூ.6 கோடிக்கு புதிய புத்தகங்கள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி