×

மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை வழக்கு: 18 ம் தேதி முதல் விசாரணை

சென்னை: சென்னை அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல் சாட்சி விசாரணை 18 ம் தேதி  நடத்தப்படும் என்று மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி வன்கொடுமை வழக்கில் மொத்தம் 81 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கில் கைதான 17 பேருக்கும் ஜனவரி 18 ம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dismissal minor ,trial , Dismissal minor,abused case
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை