×

கொல்கத்தாவில் ரதயாத்திரை நடத்த தடையை நீக்கக்கோரிய பா.ஜ.க.வின் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கொல்கத்தாவில் ரதயாத்திரை நடத்த தடையை நீக்கக்கோரி பாஜக மேல்முறையீடு செய்தது. பா.ஜ.க.வின் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரதயாத்திரை நடத்த தடையை நீக்கக்கோரி அவசரமாக விசாரிக்க பாஜக கோரியதை உச்சநீதிமன்ற பதிவாளர் ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,BJP ,Rath Yatra ,Kolkata , Supreme Court,refuse,investigate,BJP,case,ban,Rath Yatra,Kolkata
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்