×

மகளிர் விடுதி உரிமையாளர்களின் மனுவை பரிசீலித்து 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க சென்னை ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மகளிர் விடுதிகளின் விவரங்களை பதிவு செய்ய அவகாசம் கோரிய உரிமையாளர்களின் மனுவை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதி உரிமையாளர்களின் மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க சென்னை ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஆட்சியர் 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,government ,Madras ,ladies ,hotel owners , court,ordered,Madras collector,issue,notice,petition,ladies' hostel,owners
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...