சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கொல்லம்- சென்னை சென்ட்ரல் இடையே சுவீதா சிறப்பு ரயில் (82640) 16ம் தேதி கொல்லத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 5.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி