×

சென்னை வியாசர்பாடியில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 11ல் பேருந்தில் சென்ற போது ஏற்பட்ட மோதலில் கல்லூரி மாணவர்களால் கண்ணாடி உடைக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vyasarpadi , Chennai Vyasarpadi, bus glass, arrested
× RELATED செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது...