×

தேனி சண்முகாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி ஆணை

சென்னை: தேனி சண்முகாநதி நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம் உத்தமபாளையம் வட்டத்தில் உள்ள 1,040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். சண்முகாநதி நீர்தேக்கத்தில் இருந்து வரும் 14ம் தேதி முதல் 62.09 கன அடி தண்ணீரை 50 நாட்களுக்கு திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palaniasamy ,reservoir ,Theni Shanmuganati , Theni, Shanmuganathi Reservoir, Water, Chief Minister Palani
× RELATED திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும்...