×

கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சென்னை: கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிச.10ம் தேதி வரையும், கட்டணம் செலுத்த டிச.12ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm , DNPSC Selection,Time,Extension
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...