×

தீவிரவாத செயல்களை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை: சுஷ்மா ஸ்வராஜ்

டெல்லி: தீவிரவாத செயல்களை நிறுத்தும்வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது எனவும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,Pakistan ,end , Sushma Swaraj,negotiating,Pakistan ,end ,terrorist acts
× RELATED பாக்.கில் தீவிரவாதிகள் தாக்குதல்- 7 பேர் பலி