சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். நிவாரண உதவி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் என்று தெரிவித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி