×

பரமத்திவேலூர் அருகே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ.1 கோடி மோசடி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி நகைகளை மாற்று பெயரில் அடகுவைத்து ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளார். மோசடி புகாருக்கு உள்ளான நகை மதிப்பீட்டாளர் ராஜேந்திரன் தலைமறைவாகியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICICI ,bank ,Paramadivelur , Paramathivelur, ICICI bank, fraud
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...