சென்னை: கஜா புயல் பாதிக்க கூடிய 7 மாவட்டங்களில் தனியார் நிறுவன மற்றும் அரசு பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தனியார் நிறுவன பணியாளர்களை மாலை 4 மணிக்குள் வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி