×

ரயில் கொள்ளையர்களை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல்

சென்னை: ரயில் கொள்ளையர்கள் 7 பேரை அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு தாக்கல் செய்துள்ளனர். புழல் சிறையில் 14-ம் தேதி அடையாள அணி வகுப்பு நடத்த அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBCI ,court ,robbers , CBCI, court,conduct, identity ,robbers
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...