சென்னை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாலை குற்றாலம் செல்ல உள்ளார். அங்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது தனது தனிப்பட்ட விருப்பம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி