×

ராகேஷ் அஸ்தானா மீதான புகாரில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுகிறது: சிபிஐ

புதுடெல்லி: ராகேஷ் அஸ்தானா மீதான புகாரில் பாரபட்சமற்ற, துரிதமான விசாரணை நடத்தப்படுவதாக சிபிஐ கூறியுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட விசாரணை குழுவில் சிறந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர் என சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும், சிபிஐ அலுவலகத்தில் சோதனை நடந்ததாகவும், சீல் வைக்கப்பட்டதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rakesh Ashta ,CBI , Rakesh Astana, impartial investigation, CBI
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...