சென்னை: அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகள் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். பெரம்பூரில் உள்ள திருமகளின் வீட்டில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டில் வைத்து திருமகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி