சென்னை : தாம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா விரைவு ரயில் சேவையை உடனடியாக தொடங்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்பதால் தஞ்சை பயணிகள் சங்க ஆலோசகர் கிரி, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி