×

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. கல்லணையில் இருந்து கிழக்கு – மேற்காக 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணல் அள்ளுவதற்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது….

The post தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காவிரி ஆற்றில் மணல் அள்ள உயர்நீதிமன்ற கிளை தடை..!! appeared first on Dinakaran.

Tags : High Court Branch ,Kaveri river ,Kallani, Thanjavur district ,Thanjavur ,High Court ,Cauvery river ,Kallani ,Thanjavur district ,Kallanai ,District ,Dinakaran ,
× RELATED மாணவியை கடத்திச்சென்ற நிலையில்...