×

இன்று 8 மாவட்டங்களிலும் நாளை 13 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

டெல்லி: தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை தெரிவித்துள்ளது….

The post இன்று 8 மாவட்டங்களிலும் நாளை 13 மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : weather ,Delhi ,Thothukudi ,Ramanathapuram ,Sivaganga ,Pudukotta ,Tanjay ,Tiruvarur ,Nagai ,Mayiladudura ,Weather Center ,Dinakaraan ,
× RELATED தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப...