×

தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராதாகிருஷ்ணன், ராஜேந்திரகுமார், நீரஜ் மிட்டல், ராஜேஷ் லக்கானி, மங்கத் ராம் ஷர்மா, பிரதீப் யாதவ், குமார் ஜெயந்த், கே.கோபால் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது….

The post தமிழ்நாட்டில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Government of Tamil Nadu ,Chennai ,Rathakrishnan ,Rajendrakumar ,Neeraj Mittal ,PA S.S. Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...