×

சென்னை தாம்பரம் அருகே மாவு அரைக்கும் கடையில் 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சென்னை: சென்னை தாம்பரம் அருகே வேங்கைவாசலில் மாவு அரைக்கும் கடையில் 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அரிசியை பதுக்கிவைத்து மாவாக அரைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடையின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர். …

The post சென்னை தாம்பரம் அருகே மாவு அரைக்கும் கடையில் 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Tambaram, Chennai ,CHENNAI ,Venkaivasal ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே...