×

15-18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜன.1 முதல் முன்பதிவு தொடக்கம்

சென்னை: 15-18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜன.1 முதல் முன்பதிவு தொடங்குகிறது. 15- 18 வயதான சிறார்கள் கோவாக்சின் தடுப்பூசி போட COWIN-ல் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆதார் இல்லாதவர்கள் 10-ம் வகுப்பு ஜ.டி.கார்டை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post 15-18 வயதான சிறார்கள் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஜன.1 முதல் முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kovacsin ,Dinakaran ,
× RELATED AI குரல் குளோனிங்கைப் பயன்படுத்தி...