×

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்..!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். …

The post கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்..! appeared first on Dinakaran.

Tags : Health Secretary ,Chennai ,Tamil Nadu ,Corona ,Dinakaran ,
× RELATED மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை