×

தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி

சென்னை: தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் ராஜ்பவனை நோக்கி பேரணி செல்கின்றனர். கிண்டியில் புறப்பட்ட பேரணி விசிக வன்னியரசு, மதிமுக மல்லை சத்யா, கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர். …

The post தமிழகத்தில் இருந்து ஆளுநர் வெளியேற கோரி எஸ்டிபிஐ கட்சியினர் பேரணி appeared first on Dinakaran.

Tags : SDBI ,Governor ,Tamil Nadu ,chennai ,stpi ,rajbavan ,Kindi ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...