திருச்சி: திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் காவிரி ஆற்றில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்….
The post திருச்சி காவிரி ஆற்று மணலில் புதைந்து விவசாயிகள் நூதன போராட்டம் ! appeared first on Dinakaran.
