×

தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.தேவர் என்பவர் கைது

காரைக்குடி: தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக காரைக்குடியை சேர்ந்த எஸ்.ஆர்.தேவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானாவில் இருந்து வந்த எஸ்.ஐ.பால்ராஜ் தலைமையிலான போலீசார் காரைக்குடியில் கைது செய்துள்ளனர். …

The post தெலங்கானா மாநிலத்தில் ரூ.5 கோடி மோசடி செய்ததாக எஸ்.ஆர்.தேவர் என்பவர் கைது appeared first on Dinakaran.

Tags : Telangana ,R.R. Devar ,Karaikudi ,S.H.E. ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...