×

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: துரைமுருகன்

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் கேள்விக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் கூறியுள்ளார். …

The post தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கொண்டு செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Keralla ,Chennai ,Kerallah ,Congress ,Thuraymurugan ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...