×

மார்ச் 15-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: மார்ச் 15-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளான மக்கவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர். …

The post மார்ச் 15-ம் தேதி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Houses of Parliament ,Delhi ,Makkah ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டு தொழுகை