×

தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது

சென்னை: தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கிய நிலையில், ஆந்திராவின் திருப்பதி மற்றும் கடப்பா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேருந்து போக்குவரத்து தொடங்கியது. 118 நாட்களுக்குப் பிறகு பேருந்து சேவை தொடங்கியது. அண்டை மாநிலங்களுக்கு இடையே செல்ல முடிவவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். …

The post தமிழகத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Chennai ,Government of Tamil Nadu ,Tirupati ,Kappa ,Andhra Pradesh, ,
× RELATED புதுச்சேரி கடலில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை