×

ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு மக்கள் கொண்டாட்டம்

உடுமலை: கேரள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி சக்கரவர்த்தி ஆவணி மாதம் திருவோண நாளில் மக்களை காண வரும் இந்த நாளை மன்னரே வரவேற்கும் வகையில் மலையாள மக்கள் ஓணத்தை கொண்டாடுகின்றனர். உடுமலை ராமசாமி நகரில் உள்ள கேரள மக்கள் வீடுகளை முன்பு பல்வேறு வண்ண பூக்களைக் கொண்ட அத்தப்பூ கோலம் இட்டு புத்தாடைகள் அணிந்து உறவினர்களுக்கு வாழ்த்துக் கூறி மகிழ்ந்தனர்….

The post ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு மக்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Attapoo Kolamittu ,Onam festival ,Udumalai ,Onam ,Kerala ,Mahabali Chakraborty ,Tiruvanna ,Avani ,Athappu Golamittu ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்